தமிழக தபால் துறையில் காலியாகவுள்ள போஸ்ட்மேன், போஸ்டல் அசிஸ்ட்டெண்ட், மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் (எம்.டி.எஸ்) உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: போஸ்ட்மேன் - 18 முதல் 27 வயது வரை
போஸ்டல் அசிஸ்டண்ட் - 18 முதல் 27 வயது வரை
மல்டி டாஸ்கிங் - 18 முதல் 25 வயது வரை.
காலிப்பணியிடம்:
தபால்காரர்- 65
அஞ்சல் உதவியாளர்- 89
மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் 77
மொத்தம்- 231 காலியிடங்கள்
கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், அங்கீகரிக்கப்பட்ட கணினி பயிற்சி மையத்தில் அடிப்படை கணினி படித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழி (தமிழ்) தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்:
போஸ்ட்மேன்: ரூ. 21,700-69,100 /
போஸ்டல் அசிஸ்டண்ட் : ரூ.25,500-81,100 / -
மல்டி டாஸ்கிங்: ரூ.18000-56,900 / -
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2019 என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு :
நேதாஜி அகாடமி, திண்டுக்கல்.
*74492 18032*
No comments:
Post a Comment