BIO METRICஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1 / 2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்படும் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை! - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday 20 December 2019

BIO METRICஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1 / 2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்படும் - கல்வி அலுவலர் சுற்றறிக்கை!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள்சிவப்பு நிறமாக தொட்டுணர்கருவியில் பதிவு இருப்பின் 1 / 2நாள் தற்செயல் விடுப்பாககணக்கிடப்படும் - கல்விஅலுவலர் சுற்றறிக்கை!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,இலால்குடி கல்வி மாவட்டத்தைச்சேர்ந்த அனைத்து அரசு / அரசுஉதவி பெறும் பள்ளிகளில்தொட்டுணர் கருவி முறையிலானவருகைப்பதிவேடு முறைமைசெயல்படுத்தப்பட்டுள்ளது .வருகைப் பதிவேடுமுறைமைசார்பாக கீழ்க்கண்டவழிகாட்டுதல்களை பின்பற்றுமாறுபள்ளித் தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . )

 

1.பள்ளிகளில் ஆசிரியர்கள்வருகை தரும் நேரங்களான காலை9மணி வரை பச்சைநிறம் , 9மணிமுதல் 9 . 15மணி வரை , மஞ்சள்நிறம் மற்றும் 9 . 5ணி முதல் 9 . 30மணி வரை - சிவப்பு நிறமாகதொட்டுணர் கருவி பதிவுசெய்யப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது .

2 . தலைமையாசிரியர்கள்ஒவ்வொரு ஆசிரியரின் வருகைப்பதிவினை 9 . 30 மணிக்குள்தொட்டுணர் கருவிஇணையதளத்தில் தங்களுக்கெனவழங்கப்பட்டுள்ள USER ID ( Udise Code ) மற்றும்PASSWORDயை பயன்படுத்திபதிவேற்றம் செய்திடுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

3 . ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள்சிவப்பு நிறமாக தொட்டுணர்கருவியில் பதிவு இருப்பின் 1 / 2நாள் தற்செயல் விடுப்பாககணக்கிடப்படும் .

4 . பள்ளியில் பணிபுரியும்அலுவலக பணியாளர்கள் காலை10 . 00 மணியளவில் பணிக்குவருபவராயின் காலை 10 . 00மணிக்கும் மாலை 6 . 00மணிக்கும் தொட்டுணர் கருவியில்பதிவு மேற்கொள்ளப்படவேண்டும். )

 

5 . சிறப்பு வகுப்பு மேற்கொள்ளும்ஆசிரியர்கள் காலை ஒரு மணிநேரம் முன்னதாகவும் , மாலையில்ஒரு மணி நேரம் பின்னதாகவும்தொட்டுணர் கருவியில் பதிவுமேற்கொள்ளப்படவேண்டும் .

6 . வருகைப் பதிவானது சூழ்நிலைகாரணமாக இணையதள வசதிஇல்லாத / மின் இணைப்புஇல்லாத நேரங்கள் ) இருப்பின்தனியாக பதிவேட்டில் பதிவுசெய்யப்படவேண்டும் . ஆய்வுஅலுவலர்கள் வருகை தரும்போதுஇப்பதிவேட்டினை பார்வைக்குஉட்படுத்தப்பட வேண்டும்.

7 . பள்ளியிலிருந்து இடைப்பட்டநேரங்களில் தலைமையாசிரியரோஅல்லது பணியாளரோ வெளியில்செல்வதாக இருப்பின் இயக்கப்பதிவேட்டில் ( Movement Register ) பதிவுமேற்கொள்ளப்படவேண்டும் .

8 . தலைமையாசிரியர் விடுப்புமேற்கொள்ளும் நாட்களில் உதவிதலைமையாசிரியர்இப்பணியினைமேற்கொள்ளப்படவேண்டும் .மேற்காணும் வழிகாட்டுதல்களைபின்பற்றி ஆசிரியர்கள் ஆசிரியர்அல்லாத பணியாளர்கள்செயல்படுத்திய அறிவுறுத்துமாறுபள்ளித் தலைமையாசிரியர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

 

9 . இப்பணிக்கென பள்ளியில்பணிபுரியும் பணியாளர் ஒருவரைதனியாக நியமனம் செய்து எவ்விதபுகாருக்கும் இடமளிக்காவண்ணம்இப்பணியினை முடித்திடுமாறுதலைமையாசிரியர்களுக்குஅறிவுறுத்தப்படுகிறது .

10. சென்னை பள்ளிக் கல்விஇணை இயக்குநர்அலுவலகத்திலிருந்துஇப்பணியினைகண்காணிக்கப்படுவதால்தலைமையாசிரியர்கள்இப்பணியில் முழுப்பொறுப்புடன்செயல்படுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .நம் கல்வி மாவட்டத்திலிருந்து பிறகல்வி மாவட்டமோ அல்லதுமாவட்டம் விட்டு மாவட்டமோமாறுதலில் சென்றவர்கள் மற்றும்மாறுதலில் வந்தவர்களின்விவரங்களை இத்துடன்இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்பூர்த்தி செய்து இன்று 20 . 12 . 2019 முற்பகல் 11 . 30 மணிக்குள்இவ்வலுவலக மின்னஞ்சலுக்குஅனுப்பிவைத்திடுமாறுஅனைத்து வகைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

              - மாவட்ட கல்விஅலுவலர்

                             இலால்குடி

No comments:

Post a Comment

Join Our Telegram Group